• முகவரி : எண்: 27, ஏ.பி. ரோட், அரசு ஐடிஐ, திண்டுக்கல், தமிழ்நாடு 624 003
  • தொலைபேசி எண் : +91 94437 24701 | +91 97860 34291
  • +91 97860 34291

  • mrrnaturals@gmail.com

நாட்டுச் சர்க்கரையின் மருத்துவகுணங்கள்

கரும்பு சர்க்கரை நாட்டுச் சக்கரை வெல்லம் பனைவெல்லம் போன்ற இயற்கைத் தன்மை எந்த விதத்திலும் கெடாத இனிப்பை கரும்புச்சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு குறிப்பிட்ட கொதி நிலை வரும்போது சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது அச்சு வெல்லம் உருண்டை வெல்லம் என்ற என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளை கரும்பு சர்க்கரை ஆகும்.இந்த கருப்பு முறையில் உள்ளதைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்து சத்துக்களும் உள்ளன மேலும் உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயல்களை செய்கிறது.

மேற்கிந்திய தீவுகளில் கரும்புத் தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.அவர்களின் அன்றாட உணவில் கரும்புச்சாறு இடம் பிடித்துள்ளது மேலும் கரும்பு சர்க்கரையில் தினம்தோறும் உட்கொள்கிறார்கள் இதனால் இவர்களுக்கு நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது மேலும் கேன்சர் நோய் இவர்களில் யாருக்குமே இல்லை என்கின்றனர்.

கரும்பு சாற்றில் உள்ள கனிம சத்துக்கள் கரையக்கூடிய வகையை சார்ந்தவை அதனால் அவை நம் உடலில் எளிதில் ஜீரணமாகிறது அதுவுமில்லாமல் கரும்புச் சாற்றில் உள்ள உப்புகளும் கனிமங்களும் நமது வயிற்றில் சுரக்கும் ஜீரண நீரில் உள்ள உப்புகளையும் கனிமங்களையும் ஒத்திருக்கிறது அதனால் அவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தருகிறது என்கிறார்.

அதுவுமில்லாமல் உடலில் நோய் உன் நோயை உண்டுபண்ணும் அமிலத் தன்மையை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்கும் காரத் தன்மையை வழங்குகிறது.

நாடுகடத்தப்பட்ட நல்லவற்றை நாட்டு சர்க்கரையை நாம் முதலில் நம் பழக்கத்திற்கு கொண்டு வருவோம்.

நாட்டுச் சர்க்கரையில் வாதம் மற்றும் செரிமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளது தொண்டையில் நுரையீரல் மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவைத் தடுக்கும் குணமும் உள்ளது.